கிண்டி ஆஸ்பத்திரி கட்டிடத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிண்டி ஆஸ்பத்திரி கட்டிடத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள முதியோர் ஆஸ்பத்திரி கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது போல இல்லை. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தார்.
21 May 2022 10:32 PM